வவுனியா மாவட்டத்தில் யக்காவௌ கிராமத்தில் நேற்று பச்சை நிறத்தில் மழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று மாலை 3.10 மணியளவில் இந்த மழை பெய்ததாகவும்,ஆரம்பத்தில் இளம் பச்சை நிறத்தில் மழைத்துளிகள் விழ ஆரம்பித்ததாகவும் அந்நிறம் படிப்படியாகக் குறைவடைந்துச் சென்றதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
பச்சை மழையின் போது சேகரித்த நீரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment